பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அழகு சேர்க்கும் மூன்று பாலங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கான வரலாறானது நீண்டதாகும் அதுபோலவே பல்கலைக்கழகத்தின் அதிசயங்கள் எனும் பட்டியலும் நீண்டதாகும்.
முடிவுக்கு வந்த ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு! குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களை இச்சமூகமானது வித்தியாசமான பார்வை கொண்டு நோக்கிடும் தன்மையுண்டு.