‘கனடியர்கள்’ : இலங்கை புகையிரத தண்டவாளங்களின் மார்க்கண்டேயர்கள்

31 ஆண்டுகளுக்கு முன்பு அல்பேர்டாவின் வலுவூட்டலுடன் யாழ் தேவி வடக்கை நோக்கி பிரயாணமாக ஆரம்பித்தது. ஆனால் எட்டு ஆண்டுகள் பின்பே அதற்கு மீண்டும் கொழும்பு திரும்ப முடியும் என அப்போது கட்டுப்பாட்டில் பணியாற்றிய யாரும் அறிந்திருக்கவில்லை. உலக புகையிரத வரலாற்றில் இது பதியப்பட வேண்டியதொரு சாதனையாகும்.

article

இலங்கை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு- EDB: ஜுன் மாத அறிக்கை

மே 2020 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் வணிகத்திலிருந்து ஏற்றுமதி வருவாய் 50.4% அதிகரித்துள்ளது.

article

புதிய நோய்த்தொற்று பதிவுகளும் பரவும் சமூகத்தொற்று குறித்த அச்சமும்

வெளியே இனங்காணப்பட்ட புதிய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தமையானது COVID-19ன்  சமூகத்தொற்றாக இருக்குமோ என்ற எண்ணத்தை விதைக்கின்றபோதும், அதிகாரிகள் தொடர்ச்சியாக நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்களிடம் மீளுறுதி செய்தவண்ணம் இருக்கின்றனர்.

article

இலங்கையில் COVID-19 க்கு பிறகான சூழலில் சுற்றுலாத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் மாற்று நடவடிக்கைகள்

இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு உதவும் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் சுற்றுலா நடவடிக்கைகளினை விரைவாக மீண்டும் தொடங்குவது மிக முக்கியமாகிறது.

article

மீண்டும் வழமைக்கு திரும்பும்- கொழும்பு

COVID-19 ஊரடங்கு நிலமைகள் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வெறிச்சோடிய நிலையில் இருந்து மெல்ல மெல்ல வெளிவரத்துவங்கிய கொழும்பில் இப்போது வழமையான காட்சிகளை தடையில்லாமல் காணக்கூடியதாய் இருக்கிறது.

article

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையின் COVID-19 நிவாரணம்.

COVID-19 பரவலால் ஏற்பட்ட முடக்கம் மற்றும் பயணத்தடைகள் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பல துறைகளுள் சுற்றுலாத்துறையும் பிரதானமானதாகும்.

article

தாயகம் திரும்ப வேண்டும்: சவூதியில் பணிபுரியும் இலங்கையர்களின் கதை

இலங்கை மார்ச் மாதம் முதலாக தனது குடிமக்களை நாடுதிருப்பும் வேலையை ஆரம்பித்தது, முக்கியமாக இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியிருந்த மாணவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தியது. 

article

இலங்கையில் COVID-19னால் பாதிக்கப்பட்ட வர்த்தக ஏற்றுமதியில் மே 2020 நிகழ்ந்தது என்ன?

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2020 மே மாதத்திற்கான வர்த்தக ஏற்றுமதி 602 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது எனவும் முந்தைய மாதமான ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வர்த்தக ஏற்றுமதி 277 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே எனவும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.

article

COVID 19 பரவலும் இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியும்

இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி (பாரம்பரியமற்ற மின் உற்பத்தியான சூரிய, காற்று, மினி-ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் (Biomass) தவிர்த்து) 2020 ஏப்ரல் மாதத்தில் 964,043 மெகாவாட் ஆக இருந்தது. இது 2020 ஜனவரி மாதத்தில் உற்பத்தி செய்த 12,46,863 மெகாவாட்டிலிருந்து 22.7 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் தரவுகள் காட்டுகிறது.

article

மத்திய வங்கியின் COVID-19 நிவாரணத் திட்டங்கள் யாருக்கானது? – சில கேள்வி பதில்கள்

இலங்கையின் மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வழங்கப்போகும் கடன் உதவித் திட்டத்தின் விவரங்களை கேள்வி பதில் வடிவில் விளக்கி வெளியிட்டுள்ளது.

article

End of Articles

No More Articles to Load