கலைமதுரையின் கண்கவர் பொக்கிஷம் – திருமலை நாயக்கர் அரண்மனை பிரம்மிக்க வைக்கும் திருமலை நாயக்கர் அரண்மனைக்குள் சென்று பார்த்த அனுபவத்தை பெற கட்டுரையை வாசிக்கலாம்
சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மகாகவி பாரதியின் நினைவுகள் தஞ்சாவூர், கும்பகோணம், திருப்புறம்பியம், பழையாறை, தாராசுரம் என சோழர் சுவடுதேடி ஆரம்பித்த எனது தமிழகப் பயண ஏற்பாடு, மதுரை, புதுக்கோட்டை,…
இலங்கை கடற்பரப்பின் திமிங்கிலங்களோடு – மிரிஸ்ஸ கடல், மனித குலம் என்றும் வியக்கின்ற ஓர் ரகசியப் பள்ளம். கண்ணுக்குத் தெரிந்த, ஆராய்ச்சி செய்த உண்மைகள் மற்றும் கற்பனை…
யானை மோதி மரித்தது தமிழ்! எப்பொழுதும் எழுதுவதற்கும் இப்பொழுது எழுதுவதற்கும் இமாலய வேறுபாடு எழுகிறது என்னுள். பாரதிக்காக சமர்ப்பிக்கும் இக்கட்டுரை முழுமையடையப்போவதில்லை என்பது உறுதி. எவ்வளவு…
நீங்க சட்டப் பண்ணுங்க! #OviyaArmy தமிழோடு காதலுள்ளவர்கள் கமலோடு காதலுறாமல் இருக்க முடியாது. இருக்கின்ற கலைஞர்களில் மக்களை அதிகம் சென்று சேரும் சினிமாவிலிருந்துகொண்டு, தமிழிலும், வார்த்தை…
பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை இலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க பாடசாலைக்கு போகக்க, “லன்ச்…
“அபடீன்” நீர்வீழ்ச்சி – இயற்கையின் காதலர்க்கு… “இலங்கைத் தீவின் மலையடிவாரங்களில் சுவர்க்கத்தைக் கண்டேன்” என்று 14ஆம் நூற்றாண்டின் நாடோடி ‘ஜோன் டீ மொரிஞொலி’ கூறியதாக சிறிய வகுப்பு…
பாலியல் துஷ்பிரயோகங்கள் பதாகையேந்தி முடியுமா? பதாகைகள் தாங்கிய மாணவர்கள், பொதுமக்கள், உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என இன்று அதிகம் காணக்கிடைக்கும் ஒரு நடைமுறையாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன. சமூக…