பெரிய கனவுகளை உருவாக்கும் சிறிய கிராமங்கள்!

இன்று, இலங்கையின் சனத்தொகையில் 80% க்கும் அதிகமானோர் பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் அக்கனவுகளை நனவாக்கிகொள்வதற்கான குறைவான சந்தர்ப்பங்களை கொண்ட கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

article

QR குறியீடுகள் பற்றி நீங்கள் அறியாதவை சில!

QR தொழில்நுட்பமானது வசதியானதாகவும், பயன்படுத்த இலவானதாகவும் இருக்கும் அதேவேளை, அதை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

article

நீங்கள் நிதித்துறையில் ஒரு தொழிலை கருத்தில் கொள்ள வேண்டியதற்கான 5 காரணங்கள்

வருட இறுதி நெருங்குகிறது, அதன் அர்த்தம் புதிய வருடமும், அதனோடு பல மாற்றங்களும் வரப்போகிறது என்பதே. புதிய ஆண்டொன்றின் தொடக்கம் என்பது பலரது வாழ்க்கையில் அவர்கள் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் வாசலாக அமையும், அதிலும் குறிப்பாக பள்ளி வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தங்கள் உயர்கல்வியைத் தொடங்க மற்றும்/அல்லது பணியிடத்தில் நுழையத் தயாராகும் மாணவர்களுக்கு இது இன்றியமையாத காலமாகும்.

article

சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :03

கல்கி காவியத்தின் பாட்டுடைத் தலைவனாக உண்மையில் சிருஷ்டிக்கப்பட்ட பாத்திரமே அருண்மொழி வர்மன். பெரிதும் அறியப்படாத, அறியக் கிடைக்காத இராஜராஜப் பெருவேந்தரின் இளமைக் காலத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே உண்மையான பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம்.

article

End of Articles

No More Articles to Load