விஷமாகிய காய்ச்சல் மருந்து! 66 குழந்தைகளின் மரணங்களுக்கு இந்தியா பொறுப்பேற்குமா?

உலகின் முக்கியமான மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடாக இந்தியா காணப்படும் அதேவேளை, தற்போதைய மோடி தலைமையிலான அரசாங்கமானது இந்தியாவை “உலகின் மருந்தகம்” என அறிமுகப்படுத்தி

article

எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாகும் Bio Gas!

நம் வீடுகளில் வீசப்படும் உக்கக்கூடிய கழிவுகள், கால்நடைகளின் மலம் மற்றும் சலத்தினை கொண்டு தயாரிக்கப்படும் BIOGAS மூலம் நம் சமையலுக்கு தேவையான எரிவாயுவினை மிகக் குறைந்த செலவில் பெற்றுகொள்ள முடியும் என நீங்கள் அறிவீர்களா?

video

Strong Foundations – இரண்டாம் அத்தியாயம்: சதுப்புநில காடுவளர்ப்பு

சதுப்புநிலக்காடுகள் என்பது மிகவும் மதிப்புமிக்க அதே வேளை ஆபத்தான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.

video

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப உதவிடும் சட்ட விரோதமான உண்டியல் முறைமை!

இலங்கை போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் இந்த முறைமையற்ற வெளிநாட்டு பணப் பரிமாற்ற சேவை பல்வேறு அபாயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது!

article

Strong Foundation – முதல் அத்தியாயம்: வாழ்வின் நீரூற்று

இலங்கையிலுள்ள பல பின்தங்கிய கிராமங்களில் இன்றும் குடிப்பதற்கான சுத்தமான குடிநீர் இன்றி மக்கள் சிரமப்படுகின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா?

video

டொலர்களை விழுங்கிய தாமரை கோபுரத்தின் மறைக்கப்பட்ட கதை!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரத்தை கட்டுகின்றோம் எனக்கூறி சீனாவிடம் கடன்களை வாங்கிக் குவித்து உருவான தாமரைக் கோபுரம் திறக்கப்பட்டு இப்போது மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில், இது வரை தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு இது திறந்து விடப்படவில்லை, மாறாக
கிறிஸ்மஸ் மற்றும் வெசாக் தினமென விசேட தினங்களில் மட்டும் அதன் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இம்மாதம் 15ம் திகதி கட்டணத்துடன் பொது மக்கள் பாவணைக்கு திறக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

article

கதிர்காம திருவிழாவின் போது மாத்திரம் இயற்கையாகவே தோன்றும் திருநீறு!

உலகிலேயே இயற்கையான திருநீறு உள்ள ஒரே இடம்!

எம் நாட்டில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து கோவில்களிலும் இறையருள் வேண்டி வரும் பக்தர்கள், இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொள்வது வழக்கமாகவே உள்ளது. திருநீறு , விபூதி எனவும் அழைக்கப்படுகின்றது. கதிர்காமத்தில் “கபு” (பூஜை செய்பவர்) தெய்வ ஆசீர்வாதத்தினை பெற்ற திருநீற்றை பக்தர்களின் நெற்றியில் பூசுவார். இத் திருநீறு எனப்படும் புனித பொடி போன்ற பாறைத் தூள் இயற்கையாக கிடைக்கப்பெரும் ஒரே இடம் கதிர்காமம் என்பது குறிப்பிடத்தக்கது.

article

வடக்கிலிருந்து கதிர்காமத்திற்கு… பக்தியின் பாதயாத்திரை

யாழ்ப்பாணம், நாகதீபம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக வரும் பக்தர்கள் உகந்தை முருகப் பெருமானுக்கும், கதிர்காமக் கடவுளுக்கும் வணக்கங்களையும், வழிபாடுகளையும் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் காட்டு வழிக்குள் நுழைகின்றனர். மற்றுமோர் குழு மட்டக்களப்பு, கோமாரி, அம்பாறை, பொத்துவில், அறுகம்பே ஊடாக பானம வந்தடைகின்றது.

article

தம்மை போன்ற ஆதரவற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் மோசஸ் ஆகாஷ் டி சில்வா

எமது ​​’The Visionary’ தொடரின் 3வது அத்தியாயத்தில் Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனர் மோசஸ் ஆகாஷ் டி சில்வா அவர்களை சந்திக்கவுள்ளோம்.

வன்முறை, அடக்குமுறை, அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக செயற்படும் இலாப நோக்கற்ற Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனரான ஆகாஷ் தனது சொந்த வாழ்வில், தாம் முகங்கொடுத்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல் அவ்வாறான சூழ்நிலைகுள்ளாகியிருக்கும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக பலசேவைகளை முன்னெடுத்து வருகின்றார்

video

The Visionary: காலநிலை மாற்றத்தை சீர்ப்படுத்துவதற்காக உழைக்கும் ஹசங்க பாதுக்க.

இலங்கையில், சில அன்றாட நபர்கள், தங்களை ஆளாக்கிய சமூகத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் சிறந்த சமுதாயமாக மாற்றும் தங்களின் கனவை நோக்கி அயராது உழைத்து வருகின்றனர்.

எங்களுடைய புதிய தொடரான ‘தொலை நோக்குவோர்’ இன் இரண்டாவது அத்தியாயத்தில், thuru.lk நிறுவனர் ஹசங்க பாதுக்க நம்முடைய நிகழ் காலத்தில் நாம் எதிர்நோக்கி வரும் சில தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில்முனைவோரை எவ்வாறு ஒன்றிணைத்து மேம்படுத்துகிறார் என்பது குறித்து நாம் காணவுள்ளோம்.

video

சுய தொழில் முயற்சியாண்மையால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்: ரேணுகா சுரவீர

பத்திக் என்பது ஒரு கலை என முதலில் உங்களுக்குச் சொல்லுபவர் ரேணுகா சுரவீரதான். பத்திக் கலைக்கு பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் தேவை. ஆனால் அவை எதுவும் அவர் அக்கலையில் தேர்ச்சி பெறுவதிலிருந்தும், தனது சொந்த தொழிலைத் தொடங்குவதிலிருந்தும், மற்றவர்களுக்கு அதனை கற்பிப்பதிலிருந்தும் அவரைத் தடுக்கவில்லை. Roo Siru Batik என்பது பேரார்வத்தால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரு செழிப்பான வணிகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

video

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணி!

Dialog Axiata PLC, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், Citi Bank, Sunshine Holdings குழுமம், சர்வோதயா சிரமதான அமைப்பு மற்றும் PwC Sri Lanka ஆகியவை இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணியை முன்னெடுத்துள்ளனர். 

article

End of Articles

No More Articles to Load