நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் புதுமைப்பித்தன் | #தமிழ்பாரம்பர்யமாதம்

‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்பட்ட மற்றும் ‘நான் கண்டது, கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்’ எனக்கூறிய சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய சிறு அலசல்.

article

ஈடு இணையற்ற தமிழ்ப் பதிப்பாளர்: உ.வே.சாமிநாதையர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

ஓலைச்சுவடிகளாக இருந்த சங்ககால நூல்களை தேடித்தேடி கண்டறிந்து அவற்றை அழியாமல் நூல்களாக பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பற்றிய தொகுப்பு.

article

வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் முழக்கமிட்ட தென்னக மாவீரர் பூலித்தேவர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்ட மாவீரர் பூலித்தேவரின் வரலாறு.

article

தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திய தேவநேயப் பாவாணர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த அளவு பாடுபட்டாரோ அதே அளவுக்கு அவர் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டும் எனவும் பாடுபட்டார். தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்திய தேவநேயப் பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.கடந்த 15ஆம் திகதியுடன் தேவநேயப் பாவாணர் தமது பொய்யுடலைத் துறந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.

article

இங்கிலாந்து – இரத்மலானை – நியூசிலாந்து: விமானப்பந்தயத்தில் வென்றது யார்?

1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகப் பிரசித்தி பெற்ற சர்வதேச விமானப் பறப்புப் பந்தயம் எங்கு நிகழ்ந்தது தெரியுமா?

article

End of Articles

No More Articles to Load