முதல் அரசியற்கொலை : மதம் மாறிய குற்றவாளி

சுதந்திரமடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த இலங்கையில் பண்டாரநாயக்க மீதான கொலை முயற்சியும் அவரது மரணமும் இலங்கையர்களை மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இக்கொலைக்கு காரணமானவர்களுக்கு என்ன நேர்ந்தது?

article

ரேடியோ சிலோன் – நினைவில் நின்ற காற்றலை

ஆசியாவின் முதல் வானொலி சேவையான இலங்கை வானொலி என்ற சிலோன் ரேடியோவானது பலரையும் தன்வசம் ஈர்த்ததொரு வானொலி சேவையாக இருந்துள்ளது. அவை பற்றிய சில நினைவுகளை இப்பதிவு உங்களுக்கு நிச்சயம் நியாபகப்படுத்தும்.

article

பேராதனைப் பல்கலைக்கழகம் : இயற்கை அழகுடன் இணையற்ற கல்விச்சாலை

எல்லையற்ற பசுமை வெளியும் ஆங்காங்கே மரபின் அழகோடு பொலியும் கட்டிடங்களும் புல் நிரம்பிய தரையின் ஊடே மலைப்பாம்பு போல் வளைந்து வளைந்து செல்லுகின்ற குறும்பாதைகளும் நிரம்பியது ஒரு பல்கலைக்கழகம் என்றால், அதை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்? அது தான் பேராதனைப் பல்கலைக்கழகம்!

article

சுதந்திர இலங்கையின் முதல் அரசியற் கொலை!

கடந்த வாரம் 60 ஆண்டுகால நிறைவை பெற்ற ஒரு ஞாபகார்த்த தினம் இலங்கையில் அனுட்டிக்கப்பட்டது. இலங்கையின் கறைபடிந்த அரசியல் வரலாற்றுப் பக்கங்களின் நிகழ்வுகளை புரட்டினால் சுதந்திர இலங்கையின் முதல் அரசியல் கொலை எனும் பெயரைப்பெற்ற நிகழ்வாக இதுவே இருக்கும். என்ன நடந்தது?

article

பேரரசின் கல்லறையில் பூத்த மலர் : பொது நலவாய அமைப்பு

உறுப்பு நாடுகளின் கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளிலும் சேவையாற்றி வரும் பொதுநலவாய அமைப்பின் மூலம் வழங்கப்படும் உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இந்த அமைப்பில் இருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளின் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கு இவை பெரிதும் உதவுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

article

இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் : கொண்டாட்டம் மிகுந்த தருணங்கள்

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அந்த ஆண்டின் ஃபெப்ரவரி மாதமானது, இலங்கையின் சுதந்திரத்தை மிகுந்த குதூகலமாக வரவேற்றது. சுதந்திரம் பெற்ற கதையை அறிந்திருக்கும் பலரும் அது எவ்வாறு கொண்டாட்டத்துடனும் மகிழ்வுடனும் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை அறியமாட்டார்கள்.

article

புத்துயிர் பெறும் லடாக்: பசுமையும் அதன் மீதான அபாயமும்

லடாக்கின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை 2019 ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவேறியது. லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. லடாக் பற்றி மேலும் அறிய இதோ கட்டுரை…

article

“கப்பலோட்டிய தமிழன்” ஏன் கொழும்பு துறைமுகத்தை தேர்ந்தெடுத்தார்?

“அதற்கு, பேசாமல் அந்தக்கப்பலை சுக்குநூறாக உடைத்து, கடலிலேயே வீசியிருக்கலாம்!”- கொடுமையான சிறைவாசத்தை முடித்து பிற்காலத்திலே வெளியே வந்த சிதம்பரம் பிள்ளைக்கு, சொல்லப்பட்ட செய்தியினைக் கேட்டு, அவர் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தை தான் இது.

article

திருகோணமலை துறைமுகத்தை பாதுகாத்த வீரம் செறிந்த இரண்டு போர்க்கப்பல்கள் வீழ்ந்த கதை

கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புக்களுக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. அவற்றில் போர்க் கப்பல்கள் அழிக்கும் நோக்கத்திலும் அழியும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டன. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரின் காலத்தில் இரு பெரும் போர்க் கப்பல்கள் வீழ்ந்த சோகம் தெரியுமா?

article

விஜய நகரப் பேரரசின் ஆஸ்த்தான திருப்பதியில் கோடிகள் குவிவது எப்படி?

விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்திகளான கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் மற்றும் சதாசிவராயர் போன்றோர், வெறுமனே திருப்பதிக்கு வந்து வழிபட்டுச் செல்லாமல், அந்தக் கோயிலில் பாரிய ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் சீரமைத்துவிட்டுப் போகாது, அதன் செல்வத்தை எவ்வாறு முகாமை செய்வது என்பதற்கான வழிமுறைகளையும் செம்மையாக நடைமுறைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

article

பொலன்னறுவையை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட கதை

ஆயிரம் ஆண்டுகால வராரு கொண்ட அனுராதபுரத்திற்கு அடுத்து, வரலாற்றில் இரண்டு நூற்றாண்டுகளே நிலைபெற்ற போதும், பொலன்னறுவை, மானுட சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றது.

article

இலங்கையரின் உயர்கல்விக் கனவினை நனவாக்கிய சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி

இப்போது College House என அறியப்படும் சிலோன் பல்கலைக்கழக கல்லூரியே பிரித்தானியர் காலத்து இலங்கையில் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது. இங்குதான் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி முதன் முதலில் வழங்கப் பட்டது என்பதை பலரும் அறியமாட்டார்கள். இதோ அந்தக்கதை:

article

End of Articles

No More Articles to Load