பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அழகு சேர்க்கும் மூன்று பாலங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கான வரலாறானது நீண்டதாகும் அதுபோலவே பல்கலைக்கழகத்தின் அதிசயங்கள் எனும் பட்டியலும் நீண்டதாகும்.
ஆசியாவின் மிகப்பெரிய பூச்சந்தை மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் ஆசியாவின் மிகப்பெரிய பூக்களிற்கான சந்தை அமைந்திருக்கிறது.
தலதா மாளிகை எனும் பௌத்த கோவில்! இனம்புரியாத அமைதியும், அழகும் நிறைந்த புனித தந்ததாது கோவிலுக்கு ஒரு தடவையேனும் மனிதர்கள் பயணப்பட வேண்டும்.
இயற்கையின் அதிசயம் சீகிரிய குன்று! கி.மு. 2 மற்றும் கி.பி. 7 ஆம் நூற்றாண்களில் வரையப்பட்ட அஜந்தாவின் ஓவியங்கள் போல அச்சு அசல் அதே சாயலில் எப்படி இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் 1144 அடி உயரமான மர்மமான ஒரு தனித்த குன்றின் மீது கி.பி. 6 ம் நூற்றாண்டில் வரையப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகின்றதா?
ஆப்பிரிக்காவின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் ருவாண்டா! ஆப்பிரிக்காவின் சொர்க்கபுரி நாடு எது தெரியுமா? மேலைத்தேய நாடுகளில் வாழ்வோரின் “Retirement Destination” என அழைக்கப்படும் நாடு எது தெரியுமா? தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்!!
ஆச்சர்யங்கள் நிறைந்த மர்மப் பிரதேசங்கள் உலகில் இன்றளவும் மர்மம் தீர்க்கப்படாத 5 இடங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் :
இராட்சத புத்தர் சிலை லெஷான் மலைப் பகுதியை சுற்றி வெறித்தனமாக ஒடிக்கொண்டிருந்த மின்சியாங் ஆறு அமைதியின் உருவாக மாறியது எவ்வாறு?
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டை ஐரோப்பியர்கள் காலத்தில் மத்தியக் கடலில் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டையைப் பற்றிய சில தகவல்கள்.
இலங்கையின் அதியழகிய புகையிரத நிலையம் இதல்கஸ்ஹின்ன புராண இதிகாசங்களுக்குப் பெயர்போன இலங்கையில், இயற்கை கொடைகளும் பஞ்சமில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தன் அழகால் அனைத்துக்கொள்ளும் இடம் தான் இதல்கஸ்ஹின்ன.
அன்றைய சிலோனும் இன்றைய ஸ்ரீலங்காவும் அன்றைய காலங்களில் சிலோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இலங்கையானது பின்நாட்களில் ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய சிலோன் இப்போதைய ஸ்ரீலங்காவாக கடந்துவந்துள்ள சில அம்சங்களின் புகைப்படத் தொகுப்பு :
பின்னவலை: யானைகளின் பூமி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவருமே இந்த யானைகள் சரணாலயத்தையும் தாம் பார்க்க வேண்டிய இடங்களுக்குள் ஒன்றாக குறித்துக் கொள்ளத் தவறுவதில்லை.