உலகம் முழுதும் புரட்சியை ஏற்படுத்திய இளவரசர் ஹரியின் சுயசரிதை! பலரால் அதிகம் எதிர்பார்த்திருந்த இந்த புத்தகம், ஹாரியின் வாழ்வையும், அதன் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளையும், நினைவுகளையும் மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
உடன்கட்டை ஏறுதல்! கணவனை இழந்த பெண்கள் உயிரோடு இருந்தால் பழியும் பாவமும் சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையைகொண்டும் சதி முறை கையாளப்பட்டது என்றுகூட கூறலாம்
2023 இல் உலகம் எதிர் கொள்ள காத்திருக்கும் 5 முக்கிய பிரச்சினைகள் 2023ம் ஆண்டு உலகம் முகங்கொடுக்கவிருக்கு 5 முக்கிய பிரச்சினைகளை பற்றி இந்த கட்டுரை ஆராய்கிறது.
என்னதான் நடந்ததது நம்ம நாட்டுக்கு என்று நாங்களே எங்களை கேட்டு கொள்ளும் அளவிற்கு 2022ம் ஆண்டு நம் எல்லோரையும் தலைகீழாய் புரட்டி போட்டிருந்தது. அந்த வகையில் 2022ம் ஆண்டு இலங்கையில், இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளை இந்த காணோளி வாயிலாக மீட்டிப்பார்ப்போம்!
பரதக்கலையூடாக மலையக மாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் ஆசிரியர் ராணி சுலோச்சனா ஹட்டன் நகரில் நவரச நிர்த்திய நர்த்தனாலயா எனும் நடனக்கல்லூரி ஒன்றினை நிறுவி அதன் மூலம் மலையக மாணவர்களுக்கு நாட்டியம் கற்பிக்கும் அசிரியர் ராணி சுலோட்சனா அவர்கள் பற்றிய பதிவு தான் இது!